போர் விமானம்

சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையின் எஃப்-16 ரக விமானம் விபத்துக்கு உள்ளானதற்கான காரணம் கண்டறியப்பட்டுவிட்டது என்றும் விரைவில் அந்த ரக விமானங்கள் சேவைக்குத் திரும்பும் என்றும் தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.
தைப்பே: தைவானைச் சுற்றி 45 சீனப் போர் விமானங்கள் வட்டமிட்டதாக அந்நாடு புதன்கிழமை (மே 15ஆம் தேதி) அன்று கூறியது.
தெங்கா ஆகாயப் படைத் தளத்தில் விபத்து நிகழ்ந்ததால் எஃப்-16 போர் விமானங்களின் பயிற்சிகளை சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
பறந்த தமது போர்ச் சிறகுகள் ஒய்ந்த பின்பும் தொடர்ந்து வரும் தலைமுறைகளைச் சேர்ந்த போர் வீரர்களை ஊக்குவிக்கும் ஒருவர்தான் கர்னல் குஹராஜசிங்கம் கரலசிங்கம், 72.
ஜெய்சல்மேர்: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜஸ் போர் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீக்கிரையானது.